ஆச்சு நெடுநாள் கழித்து சோம்பல் களைந்து உருப்படியாக விஷயங்கள் செய்ய யத்தனித்து உள்ளேன். தெய்வம் என்ன நினைக்கிறதோ பார்க்கலாம்.
சமிபத்தில் நடந்து முடிந்த உலகத் தமிழ் மாநாட்டில், தமிழ் இணையம் 2010 அரங்கேறியது. அவற்றில் பல ஆர்வலர்கள் பங்கேற்று உள்ளனர். மாநாட்டிற்கு என்னால் செல்ல இயலவில்லை, ஆனாலும் I was following up with the technical program planned and the conference proceedings. மாநாடு பற்றி மாநாட்டின் மானக்கேடுகள் பற்றி மக்கள் அங்காங்கே பதிவு செய்துள்ளனர். இங்கே மாநாட்டு கட்டுரைகள் பற்றி ஒரு பார்வை பதிய ஆசை. முதன்முறையாக பன்முகங்களில் கட்டுரைகள் அவற்றில் பல கல்லூரி மாணவர்களிடமிருந்து. பார்க்கவே பிரமாதமாய் இருக்கிறது. இவற்றில் என்னை கவர்ந்த தலைப்புகளை, தமிழ் கணிமைக்கு முக்கியம் என நான் கருதும் தலைப்புகளை அலசப் போகிறேன். முதலில் என்திரன் பிரபலம் மதன் கார்கியின் குழுவினரின் ஆக்கங்களில் ஆரம்பிக்கிறேன். அடுத்த பதிவில்...
No comments:
Post a Comment